
கோவிட் 19 அழைக்கப்படும் கொரோன வைரஸை இலங்கை அரசால் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை விமானப்படை பங்களிப்பு.
கோவிட் 19 அழைக்கப்படும் கொரோன வைரஸை இலங்கை அரசால் கட்டுப்படுத்த எடுக்கும் தனிமைப்படுத்தல் முயற்சிகளுக்கு இலங்கை விமானப்படையின் வன்னி படைத்தளத்தை சுமார் 206 பேரை தனிமை படுத்தும் வகையில் தனிமை படுத்தல் மைய்யத்தை தயார் செய்துள்ளது மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில் பலாலி ,இரணைமடு , முல்லைத்தீவு ஆகிய தளங்களை தளங்களில் தனிமை படுத்தல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வன்னி ஏனைய மத்திய நிலையங்களில் இந்த செயற்பாடுகள் விமானப்படை வைத்திய பிரிவு மற்றும் இலங்கை சுகாதார சேவைகள் பணியகத்தின் அலுவலகர்களின் கூட்டு பங்களிப்பில் இந்த மத்திய நிலையங்கள் செயற்படுகின்றனர்.
வன்னி தனிமை படுத்தல் மத்திய நிலையம்
பலாலி தனிமை படுத்தல் மத்திய நிலையம்
இரணைமடு தனிமை படுத்தல் மத்திய நிலையம்
முல்லைத்தீவு தனிமை படுத்தல் மத்திய நிலையம்