மொரவெவ விமானப்படை தளத்தினால் இரத்த தான நிகழ்வுகள்.
மொரவெவ விமானப்படை தளத்தினால் திருகோணமலை போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து மேற்கொகொள்ளப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 2020 மார்ச் 30 ம் திகதி இடம்பெற்றது .58 பேர் இந்த இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டனர்.