ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவின் 31 வது வருட நினைவை முன்னிட்டு சமுகசேவைத்திட்டம்.
ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவின்  31 வது   வருட  நினைவை கடந்த 2020 ஏப்ரல் 02 ம் திகதி கொண்டாடியது .

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை முன்னிட்டு  பாணந்துறை கொத்தம  அனாதைகள் இல்லத்திற்கு உலருணவு பொருட்கள் விநியோகம் செய்யும் சமூக சேவை திட்டம் ஒன்றை நடாத்தியது .

இந்த நிகழ்வை  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் அருண ஜயதிலக்க அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்  இந்த நிகழ்வில்அப்படைப்பிரிவின்  அனைத்து அதிகாரிகளும் படைவீரரக்ளும் கலந்துகொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை