
'துரு செவன' சிற்றுண்டிச்சாலை - முல்லைத்தீவு
7:06pm on Thursday 13th October 2011
இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை முகாமின் கட்டளை அதிகாரியான 'விங் கமான்டர்' MPS மானப்பெரும அவர்களின் தலைமையில் கடந்த 08.10.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விமானப்படை மட்டக்களப்பு முகாமில் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த விமானப்படை சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் மிக குரைந்த விலைமதிப்பின் கீள் பொருள்களை விற்பனை செய்தல் இந்த நிலையத்தின் விஷேட அம்சமாகும்.
விமானப்படை மட்டக்களப்பு முகாமில் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த விமானப்படை சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் மிக குரைந்த விலைமதிப்பின் கீள் பொருள்களை விற்பனை செய்தல் இந்த நிலையத்தின் விஷேட அம்சமாகும்.