ஏக்கல மற்றும் பாலவி ஆகிய விமானப்படை தளங்களில் இரத்த தான நிகழ்வுகள்.
நாட்டில் கோவிட் -19 வைரஸ் பரவுவதால், தேசிய இரத்தமாற்ற சேவையில் தற்போதுள்ள இரத்த இருப்புக்களை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது.

இதனை முன்னிட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில்  ஏக்கல  மற்றும் பாலவி  விமானப்படை தளங்களில் இரத்த தானம் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை