
சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தினால் திருகோணலை பகுதியில் உள்ளவரக்ளுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
நாட்டில் கொவிட் 19 தோற்று காரணமாக நாட்டில் வரிய மக்களுக்கான வாழ்வாதாரம் கஷ்டமான நிலையில் காணப்படுகின்றது இதன் நிமித்தம் சீனவராய விமானப்படை தளத்தினால் திருகோணமலை பகுதியில் வசித்து வந்த வரிய குடும்பத்தினருக்கு உலருணவு பொருட்கள் சீனவராய விமானப்படை தளத்தின் உள்ள அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் தங்களது சொந்த செலவில் இந்த பொருட்களை வழங்கி இருந்தனர்.













