
சிகிரியா விமானப்படை தளத்தின் 35 வது வருட நினைவு தின கொண்டாட்டம்.
சிகிரியா விமானப்படை தளத்தின் 35 வது வருட நினைவு தின நிகழ்வுகள் கடந்த 2020 ஏப்ரல் 19 ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது இதன் முகமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தோற்று நோய் காரணமாக வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ள நிலையில் சிகிரியா படைத்தளத்திற்கு அண்மித்து வசித்து வரும் வரிய குடும்பத்தினருக்கு உலருணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
படைத்தள கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அல்விஸ் அவர்களின் வழிகாட்டலின்கீழ் அணைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் பங்கேற்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
படைத்தள கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அல்விஸ் அவர்களின் வழிகாட்டலின்கீழ் அணைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் பங்கேற்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.


