
வன்னி விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு
வன்னி விமானப்படை தளத்தின் ஏற்பாட்டில் கடந்த 2020 நவம்பர் ஏப்ரல் 23 இரத்ததான நிகழ்வு ஓன்று இடம்பெற்றது.
கொவிட் 19 தொற்றுக்குள்ளவர்களுக்கு மருத்துவ தேவைகளுக்காக இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்திற்கு ஏராளமான சேவை ஊழியர்கள் பங்களித்தனர்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளவர்களுக்கு மருத்துவ தேவைகளுக்காக இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்திற்கு ஏராளமான சேவை ஊழியர்கள் பங்களித்தனர்.







