
விமானப்படை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணம்கள் வதுப்பிவெல ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது .
இலங்கை விமானப்படையினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 230 தனிநபர் பராமரிப்பு உபகரணங்களை வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலைக்கு நாகொடையாக கடந்த 2020 ஏப்ரல் 25ம் திகதி அன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்த தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளை கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் உள்ள இல 1 வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவு தயாரித்தது. இந்த உபகாரணம்கள் தயாரிப்பதற்கான நிதியுதவி கம்பஹா கௌதமி கனிஷ்ட வித்தியாலயத்தின் 1979 ஆண்டு பழைய மாணவர்கள் வழங்கி இருந்தனர்.
விமானப்படை செயலாளர் ரஞ்சித் சேனாநாயக்க அவர்களும் இவர் கௌதமி கனிஷ்ட வித்தியாலயத்தின் 1979 ஆண்டு பழைய மாணவர்கள் சங்க தலைவராகஉள்ளார் மேலும் திரு.உபுல் நிஷாந்தா , பொருளாளர் எதிரிசிங்க ஆகியோரோனால் இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காட்டுநாயக்க விமானப்படை தளம் இல 1 வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவு கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சனத் கலுபோவில கலந்துகொண்டார்.
இந்த தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளை கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் உள்ள இல 1 வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவு தயாரித்தது. இந்த உபகாரணம்கள் தயாரிப்பதற்கான நிதியுதவி கம்பஹா கௌதமி கனிஷ்ட வித்தியாலயத்தின் 1979 ஆண்டு பழைய மாணவர்கள் வழங்கி இருந்தனர்.
விமானப்படை செயலாளர் ரஞ்சித் சேனாநாயக்க அவர்களும் இவர் கௌதமி கனிஷ்ட வித்தியாலயத்தின் 1979 ஆண்டு பழைய மாணவர்கள் சங்க தலைவராகஉள்ளார் மேலும் திரு.உபுல் நிஷாந்தா , பொருளாளர் எதிரிசிங்க ஆகியோரோனால் இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காட்டுநாயக்க விமானப்படை தளம் இல 1 வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவு கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சனத் கலுபோவில கலந்துகொண்டார்.




