
முப்படையினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகள் குழு ஏக்கல விமானப்படை தளத்திற்கு விஜயம்.
முப்படையினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகள் மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி ஏயார்போர்ஸ் ரோஷன் குணாதிலக கடந்த 2020 மே 02 ம் திகதி விஜயம ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா (ஓய்வு பெற்றவர்) மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை பணிப்பளார் ஜெனரல் ரியல் அட்மிரல் ஆனந்தா பீரிஸ் (ஓய்வு பெற்றவர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, விமானப்படை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளுக்கு , தளத்தின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஏக்கல விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் முதித மஹவத்தகே விளக்கம் அளித்தார் .
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா (ஓய்வு பெற்றவர்) மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை பணிப்பளார் ஜெனரல் ரியல் அட்மிரல் ஆனந்தா பீரிஸ் (ஓய்வு பெற்றவர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, விமானப்படை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளுக்கு , தளத்தின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஏக்கல விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் முதித மஹவத்தகே விளக்கம் அளித்தார் .




