
விமானப்படையினால் தினமும் 29 புகையிரம்களுக்கு கிருமிநீக்கம்.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அறிவுறுத்தலின் பேரில், விமானப்படையின் வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் பிரிவுனால் , ராகமாவிலிருந்து சிலாபம் வரையிலான ரயில் நிலையங்களை தினசரி அடிப்படையில் கிருமி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் 2020 மே 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இந்த செயல்முறை தினமும் 18 30 மணிநேரத்தில் தொடங்கி மறுநாள் 02 00 மணி வரை இடம்பெறுகின்றது . இந்த அணியின் ஒரு அதிகாரி உட்பட 06 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்த செயல்முறை தினமும் 18 30 மணிநேரத்தில் தொடங்கி மறுநாள் 02 00 மணி வரை இடம்பெறுகின்றது . இந்த அணியின் ஒரு அதிகாரி உட்பட 06 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர்.














