ஏக்கல விமானப்படை தளத்தில் அமையந்துள்ள இல 02 தகவல் தொழில்நுட்ப பிரிவின் 01 வருட நினைவு
ஏக்கல விமானப்படை தளத்தில் அமையந்துள்ள  இல 02 தகவல்  தொழில்நுட்ப  பிரிவின்  01 வருட  நினைவுதினத்தை  கடந்த 2020 மே 01 ம்  திகதி கொண்டாடியது . இதன் முகமாக  நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக  சாதாரண  வாழ்வு  முடக்கப்பட்டுள்ள நிலையில்  ஏக்கல  விமானப்படடை  தளத்திற்கு அருகே உள்ள வரிய குடும்பத்தினருக்கு  உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன .

இந்த நிகழ்வுகள்  அப்படைப்பிரிவின்  கட்டளைஅதிகாரி அவர்களின் வழிகாட்டலின்கீழ்  அனைவரின் பங்களிப்பில் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை