சிகிரியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலையின் பயிற்சிநெறி நிறைவின் சான்றுதல் வழங்கும் வைபவம்
விமானப்படை தளவாட பணிப்பாளர் ,எயார்  வைஸ் மார்ஷல்  வீரசிங்க அவர்களின் வழிகாட்டுதலிலும், சிகிரியா விமானப்படைதள  கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் சிந்தகா அல்விஸின் மேற்பார்வையிலும், கேட்டரிங் உதவியாளர்கள் மற்றும் தரைவழி மேம்பட்ட பாடநெறிகளின் 'சான்றிதழ் வழங்கும் விழா' சிகிரியா விமானப்படைத்தள  விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் கடந்த (21 மே 2020) நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக  ஹிங்குரகோட விமானப்படை தல  வளங்கள் மற்றும் பராமரிப்பு  படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மலிந்த மெண்டிஸ் கலந்துகொண்டார் மேலும்விருந்தோம்பல் முகாமைத்துவ பாடசாலை  கட்டளை அதிகாரி, தலைமை பயிற்றுவிப்பாளர் , விங் கமாண்டர் புத்திக குலரத்ன, அதிகாரிகள் மற்றும் நிலையத்தின் பிற அணிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 12 தரைவழிப் பணியாளர்கள் மற்றும் 17 கேட்டரிங் உதவியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலதிக விபரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை