இலங்கை விமானப்படை உள்நோயாளர் பிரிவுக்கான கட்டிடத்தொகுதியின் அடிக்கல் வைபவம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்
இலங்கை விமானப்படை எயார் மார்ஷல்  சுமங்கள  டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்நோயாளர் பிரிவுக்கான  கட்டிடத்தொகுதியின் அடிக்கல்  வைபவம் கடந்த 2020 மே 26ம் திகதி இடம்பெற்றது .

கட்டுநாயக்க விமானப்படைதள  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சம்பத் துய்யகொந்தா  அவர்களினால் அடிக்கல் நடப்பட்டது. இந்த கட்டிடத்தொகுதிக்கான வேலைத்திட்டம்கள் விங் கமாண்டர் திமுது ஏக்கநாயக்க அவர்களின் தலைமையில் கட்டுநாயக்க சிவில் பொறியியல் பிரிவு அங்கத்தவர்களின் பங்களிப்பில் ஆரம்பரிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில்  கட்டுநாயக்க  விமானப்படைத்தள  படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை