
வீரவெல விமானப்படை தளத்தின் 42 வது வருட நினைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுகள்.
வீரவெல விமானப்படைத்தளத்தின் 42 வது வருட நினைவுதினம் கடந்த 2020 ஜூன் 01 ம் திகதி கொண்டாடப்பட்டது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 தோற்றினகாரணமாக பாதிக்கபட்டிட்டவர்களுக்காக வேண்டி இரத்ததான நிகழ்வுகள் படைத்தள மருத்துவப்பிரிவின் மூலம் ஹம்பாந்தோட்டை வைத்திய சாலை இரத்தவங்கியுடன் இணைந்து ஏற்பாடுகள் செயப்பட்டு இருந்த்து
இந்த வேலைத்திட்டம் படைத்தள கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மனோஜ் கெப்பிட்டிப்பொல அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றத்து.
இந்த வேலைத்திட்டம் படைத்தள கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மனோஜ் கெப்பிட்டிப்பொல அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றத்து.





