
தியத்தலாவ விமானப்படை போர் பயிற்ச்சி பாடசாலையில் ஆயுத பயிற்றுநர்களின் லான்யார்ட் மற்றும் கைகோள் வழங்கும் வைபவம்.
தியத்தலாவ விமானப்படை போர் பயிற்ச்சி பாடசாலையில் இல 56 ஆண்கள் மற்றும் இல 15 ம் பெண்கள் பயிற்சிநெறி நிறைவின் ஆயுத பயிற்றுநர்களின் லான்யார்ட் மற்றும் கைகோள் வழங்கும் வைபவம் கடந்த 2020 ஜூன் 08 ம் திகதி தியத்தலாவ விமானப்படைத்தளத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக தியத்தலாவ விமானப்படைத்தள கட்டளைஅதிகாரி எயார் கொமடோர் சம்பத் விக்ரமரத்ன அவர்கள் கலந்துகொண்டார் மேலும் அப்பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பண்டார மாற்றுமதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது 44 வீரர்களும் 1 வீராங்கனையும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக தியத்தலாவ விமானப்படைத்தள கட்டளைஅதிகாரி எயார் கொமடோர் சம்பத் விக்ரமரத்ன அவர்கள் கலந்துகொண்டார் மேலும் அப்பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பண்டார மாற்றுமதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது 44 வீரர்களும் 1 வீராங்கனையும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்.








