சேவா வனிதா பிரிவினால் தம்பான பகுதியி உள்ள ஆதிவாசியினருக்கு உலருணவு பொருட்களை வழங்கினார்.
விமானப்படை தளபதி எயார் மார்ஷ சுமங்கள டயஸ்  அவர்கள் மற்றும்  சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி.மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  கடந்த 2020 ஜூன் 09ம் திகதி   தம்பான  ஆதிவாசியினருக்கு  உளர் உணருணவு பொருட்கள்  வழங்கப்பட்டது.

கொவிட் 19    பாதிப்புகளால்  அவர்களின் அன்றாட  வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ள  நிலையில்  சுமார் 150 குடும்பங்களுக்கு  உலருணவு பொதிகள் கையளிக்கப்பட்டன  இந்த நிகழ்வுகளை  அம்பாறை  விமானப்படை தளபதி அவர்கள் ஒருங்கமைத்தார்  இந்த நிகழ்வில் ஆதிவாசிகள் தலைவர்  விஸ்வகீர்த்தி  வனஸ்பதி  ஊறுவர்க வன்னிலா அத்தோ  அவர்கள்  கலந்துகொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை