
சேவா வனிதா பிரிவினால் தம்பான பகுதியி உள்ள ஆதிவாசியினருக்கு உலருணவு பொருட்களை வழங்கினார்.
விமானப்படை தளபதி எயார் மார்ஷ சுமங்கள டயஸ் அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் கடந்த 2020 ஜூன் 09ம் திகதி தம்பான ஆதிவாசியினருக்கு உளர் உணருணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
கொவிட் 19 பாதிப்புகளால் அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 150 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் கையளிக்கப்பட்டன இந்த நிகழ்வுகளை அம்பாறை விமானப்படை தளபதி அவர்கள் ஒருங்கமைத்தார் இந்த நிகழ்வில் ஆதிவாசிகள் தலைவர் விஸ்வகீர்த்தி வனஸ்பதி ஊறுவர்க வன்னிலா அத்தோ அவர்கள் கலந்துகொண்டார்.
கொவிட் 19 பாதிப்புகளால் அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 150 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் கையளிக்கப்பட்டன இந்த நிகழ்வுகளை அம்பாறை விமானப்படை தளபதி அவர்கள் ஒருங்கமைத்தார் இந்த நிகழ்வில் ஆதிவாசிகள் தலைவர் விஸ்வகீர்த்தி வனஸ்பதி ஊறுவர்க வன்னிலா அத்தோ அவர்கள் கலந்துகொண்டார்.












