இலங்கை விமானப்படை தளபதி அவர்களினால் தளத்துடுவ விகாரைக்கு புதிய பாலம் ஓன்று திறந்துவைக்கப்பட்டது.
தளத்துடுவ விகாரைக்கு புதிய பாலம்  ஓன்று  கடந்த  2020ஜூன்  12 ம்  திகதி  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

விமானப்படையின் 69 வது  வருட  நினைவை  முன்னிட்டு   கொக்கல  விமானப்படைத்தளத்துடன் இணைந்து  விமானப்படையின்  சிவில் பொறியியல் பிரிவும்  இணைந்து  இந்த வேலைத்திட்டத்தை செய்தனர்.

இந்த விழாவில்  கலாநிதி  ஓமல்பே  சோபிததேரர்  மற்றும் வணக்கத்துக்குரிய எல்லே  இந்திரசோபன தேரர் , அந்த பகுதியில் உள்ள விகாரை  அங்கத்தவர்கள்  கொக்கல  விமானப்படை கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் மனோஜ் கெப்பெட்டிபோல  ஆகியோர்  மற்றும் அதிகாரிகள்   படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை