இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல்முதலாக முல்கிரிகல விகாரை மலையுச்சியில் புத்தர்சிலை ஒன்றை ஹெலிகொப்டர் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டது.
இலங்கை  விமானப்படையினால்   முல்கிரிகல ரஜமஹா  விகாரை  மலையுச்சியில்  3500 கிலோ கிராம் எடையும்  08 அடி  உயரமும் கொண்ட  புத்தர்சிலை ஓன்று  கடந்த 2020  ஜூன் 19 ம் திகதி   விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம்  கொண்டு சென்று  வைக்கப்பட்டது.

இந்த புத்தர்சிலையை  வீரகெட்டிய மந்தாதுவ   விளையாட்டு  மைதானத்தில் இருந்து  சுமார் 03 மைல்  தூரம்  விமானப்படையின் 06 ம் ஹெலிகாப்டர் படைப்பிரிவின்  எம் ஐ  17 ரக  ஹெலிகாப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. இதுவே விமானப்படை வரலாற்றில்  அதிக சுமையை  விமானம் மூலம்  கொண்டு சென்ற முதல் சந்தர்ப்பமாகும்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  நேரடி மேற்பார்வையின்கீழ் இந்த பணிகள் அனைத்தும்  இடம்பெற்றன மேலதிக  விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை