
ஆஸ்திரேலியவில் மெல்பன் நகரில் உள்ள முன்னாள் றோயல் விமானப்படை அங்கத்தவர்களினால் 15 சக்கர நாற்காலிகள் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு வழங்கப்பட்டது.
இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்கீழ் விமானப்படையின் அங்கத்தவர்களின் அங்கவீனமுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு சக்கர நாற்காலி வழங்கும் வைபவம் கடந்த 2020 ஜூன் 24 ம் திகதி கொழும்பு விமானப்படை தலைமை காரியாலயத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் தலைமையில் வழங்கிவைக்கபட்டது
ஆஸ்திரேலியவில் மெல்பன் நகரில் உள்ள முன்னாள் றோயல் விமானப்படை அங்கத்தவர்களினால் 15 சக்கர நாற்காலிகள் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பித்தக்கது.
இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற றோயல் விமானப்படை அங்கத்தவர்களான குரூப் கேப்டன் குமாரா கிரிண்தே விங் கமாண்டர் நளீம் ஜயதிலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆஸ்திரேலியவில் மெல்பன் நகரில் உள்ள முன்னாள் றோயல் விமானப்படை அங்கத்தவர்களினால் 15 சக்கர நாற்காலிகள் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பித்தக்கது.
இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற றோயல் விமானப்படை அங்கத்தவர்களான குரூப் கேப்டன் குமாரா கிரிண்தே விங் கமாண்டர் நளீம் ஜயதிலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

























