ஆஸ்திரேலியவில் மெல்பன் நகரில் உள்ள முன்னாள் றோயல் விமானப்படை அங்கத்தவர்களினால் 15 சக்கர நாற்காலிகள் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு வழங்கப்பட்டது.
இலங்கை  விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி. மயூரி பிரபாவி  டயஸ்  அவர்களின்   ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்கீழ் விமானப்படையின் அங்கத்தவர்களின்  அங்கவீனமுடைய   பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு  சக்கர  நாற்காலி  வழங்கும் வைபவம்   கடந்த 2020 ஜூன்  24 ம் திகதி  கொழும்பு  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  தலைமையில் வழங்கிவைக்கபட்டது

ஆஸ்திரேலியவில் மெல்பன் நகரில்  உள்ள  முன்னாள் றோயல்  விமானப்படை அங்கத்தவர்களினால்  15 சக்கர நாற்காலிகள்  விமானப்படை  சேவா வனிதா பிரிவுக்கு  நன்கொடையாக  வழங்கப்பட்டது என்பது குறிப்பித்தக்கது.

இந்த நிகழ்வில்  ஓய்வுபெற்ற றோயல்  விமானப்படை  அங்கத்தவர்களான  குரூப் கேப்டன் குமாரா கிரிண்தே  விங் கமாண்டர்  நளீம் ஜயதிலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை