
சேவா வனிதா பிரிவினால் நடக்க உதவும் வாக்கர் ஓன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
சேவா வனிதா பிரிவினால் கடந்த 2020 ஜூன் 24 ம் திகதி கொழும்பு விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் சார்ஜன்ட் எறங்க அவர்களுக்கு நடக்க உதவும் வாக்கர் ஓன்று நன்கொடையாக வழங்கப்பட்டது .
அவரது ஊனமுற்ற மாமியாருக்கு உதவுவதற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அவரது ஊனமுற்ற மாமியாருக்கு உதவுவதற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.