
இலங்கை போலீஸ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை போலீஸ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் வருண ஜயசுந்தர அவர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை கடந்த 2020 ஜூன் 25 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது இரு தளபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர் விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.
இதன்போது இரு தளபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர் விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.



