
முல்லைத்தீவு விமானப்படையினால் சமூக சேவை திட்டம் ஓன்று நடாத்தப்பட்டது.
முல்லைத்தீவு விமானப்படையினால் கொவிட் 19 பாதிப்பினால் இடைநிறுத்தப்பட்ட பாடசாலை கல்வியை ஆரம்பிக்கும் வகையில் முல்லைத்தீவு கேப்பாபிளை தமிழ் அரச கலவன் பாடசாலைக்கு சிரமதான பணிகள் கடந்த 2020 ஜூன் 28 ம் திகதி இடம்பெற்றன.
இந்த வேலைத்திட்டம் படைத்தள கட்டளை அதிகாரி குருப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்டம் படைத்தள கட்டளை அதிகாரி குருப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.









