![](../uploads/news/ind_def_att_visit_09_07_20/2.jpg)
சேவையில் இருந்து ஓய்வுபெறும் இந்திய பாதுகாப்பு உயர்ஸ்தானிகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
2:40pm on Thursday 6th August 2020
இலங்கைக்கான இந்தியத்தூதரகத்தின் பாதுகாப்பு உயர்ஸ்தானிகராக கடமைபுரிந்து ஓய்வுபெறும் கேப்டன் அசோக் ராவ் அவர்கள் கடந்த 2020 ஜூலை 09 ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார் .
இதன்போது இருவருக்குமான கலந்துரையாடலின் பின்பு இருத்தாரப்பினருக்குமான நினைவுசின்னம்களின் பரிமாறப்பட்டது.
இதன்போது இருவருக்குமான கலந்துரையாடலின் பின்பு இருத்தாரப்பினருக்குமான நினைவுசின்னம்களின் பரிமாறப்பட்டது.
![Out Going Indian Defence Attaché Calls on the Commander](../uploads/news/ind_def_att_visit_09_07_20/1.jpg)
![Out Going Indian Defence Attaché Calls on the Commander](../uploads/news/ind_def_att_visit_09_07_20/2.jpg)