
விமானப்படையின் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 219சிவில் பொதுமக்கள் வீடுதிரும்பினார்.
கொரியா நாட்டில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 219நபர்களை தனிமைப்படுத்தும் முகமாக வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு வருகைதந்து தனிமைப்படுத்தல் நிறைவுசெய்து கடந்த 2020 ஜூலை 18 ம் திகதி வீடுதிரும்புனார்கள் .
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த குழுவில் 211 ஆண்கள் மற்றும் 08 பெண்களும் காணப்பட்டனர் இவர்கள் தனிமைப்படுத்தித்தலுக்காக2020 ஜூலை 03 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்
முல்லைத்தீவு விமானப்படை கட்டளை அதிகாரிகுரூப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த குழுவில் 211 ஆண்கள் மற்றும் 08 பெண்களும் காணப்பட்டனர் இவர்கள் தனிமைப்படுத்தித்தலுக்காக2020 ஜூலை 03 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்
முல்லைத்தீவு விமானப்படை கட்டளை அதிகாரிகுரூப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.







