
புதிதாக பொறுப்பேற்ற இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உழுகெதென்ன அவர்கள் கடந்த 2020 ஜூலை20ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார் .
இதன்போது கடற்படை தளபதியை கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லாப்ரோய் அவர்களின் தலமையில் விமானப்படை வர்ணஅணிவகுப்பு படைப்பிர்னரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றக்கப்பட்டார் இவர் கடற்படையின் 24 வது கடற்படை தாபத்தியாவர் .
இதன்போது இரு தளபதிகளுக்குமான பரஸ்பர கலந்துரையாடலின் பின்பு இருத்தாரப்பினருக்குமான நினைவுசின்னம்களின் பரிமாறப்பட்டது.
இதன்போது இரு தளபதிகளுக்குமான பரஸ்பர கலந்துரையாடலின் பின்பு இருத்தாரப்பினருக்குமான நினைவுசின்னம்களின் பரிமாறப்பட்டது.















