![](../uploads/news/irm_quarantine_released_23_07/5.jpg)
இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட126 பேர் வீடுதிரும்பினர்.
3:39pm on Thursday 6th August 2020
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 126 நபர்களை தனிமைப்படுத்தும் முகமாக இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பதிரன அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் கடந்த 2020 ஜூலை 23 ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பதிரன அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் கடந்த 2020 ஜூலை 23 ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர்.
![](../uploads/news/irm_quarantine_released_23_07/1.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/2.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/3.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/4.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/5.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/6.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/7.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/8.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/9.jpg)
![](../uploads/news/irm_quarantine_released_23_07/10.jpg)