
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு ஓன்று கையளிப்பு.
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஓன்று கோப்ரல் அத்தப்பத்து அவரக்ளுககு கடந்த 2020 ஜூலை 23 ம் திகதி கையளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் சிகிரியா விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கருணாரத்ன மற்றும் சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் காயத்திரி ஏக்கநாயக்க மற்றும் அதிகாரிகள் படைவீரரக்ள் கலந்துகொண்டனர்.
இதற்கான தொகையினை சேவா வனிதா பிரிவினர் வழங்கி இருந்தனர் மேலும் இந்த கட்டுமான பணிகள் சிவில் பொறியியல் படைப்பிரிவினால் செய்து இருந்தனர் மேலும் சிகிரியா படைத்தள வீரர்களும் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதற்கான தொகையினை சேவா வனிதா பிரிவினர் வழங்கி இருந்தனர் மேலும் இந்த கட்டுமான பணிகள் சிவில் பொறியியல் படைப்பிரிவினால் செய்து இருந்தனர் மேலும் சிகிரியா படைத்தள வீரர்களும் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.












