மொரவெவ விமானபடைத்தளம் தனது 47 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.
மொரவெவ  விமானபடைத்தளம்  தனது  47 வது  வருட நிறைவை  கடந்த 2020 ஜூலை 29 ம்  திகதி கொண்டாடியது.

இதன் முகமாக  கடந்த 2020 ஜூலை 28 ம்  திகதி  திருகோணமலை  தேசிய வைத்தியசாலையில்  இரத்ததான  நிகழ்வுகள்  ஏற்பாடுசெய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து  அனைவரின் பங்கேற்ப்பில்  கஜபா லென்  விகாரையில்  சிரமதான வேலைத்திட்டம்கள்  இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை