
முல்லைத்தீவு விமானப்படை தளம் தனது 09 வருட நினைவை கொண்டாடுகிறது.
முல்லைத்தீவு விமானப்படை தளம் தனது 09 வருட நினைவை 2020 ஆகஸ்ட் 03 ம் திகதி கொண்டாடியது.
இந்த தினத்தை முன்னிட்டு அனைத்து நிகழ்வுகளும் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களினால் ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றது.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றது
அதனைத்தொடர்ந்து கோகிளை மற்றும் நாயறு பகுதிகளில் உள்ள விகாரைகளில் அன்னதான நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்ட்டிருந்தது.
இந்த தினத்தை முன்னிட்டு அனைத்து நிகழ்வுகளும் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களினால் ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றது.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றது
அதனைத்தொடர்ந்து கோகிளை மற்றும் நாயறு பகுதிகளில் உள்ள விகாரைகளில் அன்னதான நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்ட்டிருந்தது.






