
விமானப்படை அதிகாரிகளுக்கான வழிமுறை பயிற்சிநெறி அறிமுகப்படுத்தப்பட்டது.
விமானப்படையில் வழிமுறை பயிற்சிநெறியானது பலவருட காலமாக விமானப்படை வீர்ரகளுக்கு மாத்திரம் அளிக்கப்பட்டுவந்தது எனினும் இந்த பயிற்சிநெறியின் அவசியம் விமானப்படை அதிகாரிகளுக்கும் தேவை என உணரப்பட்டதன் விளைவாக கடந்த இல 01 ம் பயிற்சிநெறி 2019 ம் ஆண்டு 06 மாத கால பாடநெறியாக இடம்பெற்றது .
இந்த பாடநெறியில் ஆங்கில மொழி பயிற்சி, கணினி விழிப்புணர்வு பயிற்சி, விமானப்படை பொது சுங்கம், ஒரு நல்ல பயிற்றுவிப்பாளரின் தரம் மற்றும் சமூக தரங்கள், கற்பித்தல் முறைகள் மற்றும் நுட்பங்கள் போன்ற பிரிவுகளில் இடம்பெற்றன . மேலும் பாடநெறி பங்கேற்பாளர்கள் 10 நாட்கள் தேசிய கல்வி நிறுவனம் ஒன்றுக்கு பயிற்சிநெறிக்காக அழைத்துச்செல்லப்பட்டனர் .
இந்த பாடநெறியின் முதலாவது பயிற்சியாளர்கள் வெளியேற்று மற்றும் சான்றுதல் வழங்கும் வைபவம் கடந்த 2020 ஆகஸ்ட் 11 ம் திகதி விமானப்படை ஏக்கல பயிற்ச்சி பாடசாலை கேட்போர்கூடத்தில் விமானப்படை பயிற்சி பிரிவு பணிப்பளார் எ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர் .
இந்த பாடநெறியில் ஆங்கில மொழி பயிற்சி, கணினி விழிப்புணர்வு பயிற்சி, விமானப்படை பொது சுங்கம், ஒரு நல்ல பயிற்றுவிப்பாளரின் தரம் மற்றும் சமூக தரங்கள், கற்பித்தல் முறைகள் மற்றும் நுட்பங்கள் போன்ற பிரிவுகளில் இடம்பெற்றன . மேலும் பாடநெறி பங்கேற்பாளர்கள் 10 நாட்கள் தேசிய கல்வி நிறுவனம் ஒன்றுக்கு பயிற்சிநெறிக்காக அழைத்துச்செல்லப்பட்டனர் .
இந்த பாடநெறியின் முதலாவது பயிற்சியாளர்கள் வெளியேற்று மற்றும் சான்றுதல் வழங்கும் வைபவம் கடந்த 2020 ஆகஸ்ட் 11 ம் திகதி விமானப்படை ஏக்கல பயிற்ச்சி பாடசாலை கேட்போர்கூடத்தில் விமானப்படை பயிற்சி பிரிவு பணிப்பளார் எ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர் .














