
சேவா வனிதா பிரிவினால் அரை கட்டுமான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கும் வைபவம்.
சேவா வனிதா பிரிவினால் அரை கட்டுமான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 05 வீடுகள் கையளிக்கும் வைபவம் விமானப்படை தலைமையகத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் 05 விமானப்படை சேவையாளர்களுக்கு 2020 ஆகஸ்ட் 12 ம் திகதி இடம்பெற்றது .
இந்த சேவைத்திட்டத்திற்கு சேவா வனிதா பிரிவினால் நிதியுதவி வழங்கப்பட்ட்டதுடன் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவினால் கட்டுமான வேலைகள் இடம்பெற்றது .
இந்த கையளிக்கும் நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரினால் கையளிக்கப்பட்டது மேலும் அதிகாரிகள் சேவா வனிதா அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்த சேவைத்திட்டத்திற்கு சேவா வனிதா பிரிவினால் நிதியுதவி வழங்கப்பட்ட்டதுடன் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவினால் கட்டுமான வேலைகள் இடம்பெற்றது .
இந்த கையளிக்கும் நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரினால் கையளிக்கப்பட்டது மேலும் அதிகாரிகள் சேவா வனிதா அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .







