2020 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை பலாலி விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
2020  ம்  ஆண்டுக்கான  விமானப்படை தளபதி பரீட்சனை  பலாலி விமானப்படை தளத்தில்  கடந்த 2020 ஆகஸ்ட் 13  ம் திகதி  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இதன்போது  தளபதி அவர்களை  பலாலி  விமானப்படைதள  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் தி சொயிஸா அவர்களின்  தலைமையில்  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன்  வரவேற்கப்பட்டார் .

படைத்தள  தலைமை காரியாலயத்தில் இருந்து  தளபதி  தனத்திகு ஆய்வுகளை  ஆரம்பித்து அனைத்து பகுதிகளும் பரீட்சிக்கப்பட்டது  அதனைத்தொடர்ந்து  தளபதியினால்  உரை நிகழ்த்தப்பட்டது  இதன்போது  நாங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவாலான காலங்களில் தேசத்துக்கும் விமானப்படைக்குஅவர்கள் செய்த அர்ப்பணிப்பு சேவைகளுக்கு நன்றி .அனைவருக்கும்  நன்றி  தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை