சிகிரியா விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
சிகிரியா விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் கலுபோவில     கடந்த 2020 ஆகஸ்ட் 17 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் பதில்  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் நாணயக்கார   அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் கலுபோவில   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு  கட்டளை அதிகாரியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை