
புதிய நியமிக்கப்பட்ட இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்று வருகை
புதிய நியமிக்கப்பட்ட இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட் ( இந்திய கடற்படை ) அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அழைப்பின் பேரில் விமானப்படை தலைமை காரியாலயத்திட்கு கடந்த 2020 ஆகஸ்ட் 19 ம் திகதி வருகை தந்து இருந்தார்
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .



இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .


