இலங்கை விமானப்படையின் உதவியுடன் 50 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது
இலங்கை அரசாங்கத்தினால் மேட்கொள்ளப்பட்டுவரும்  " ஆபத்தான  போதைப்பொருள் ஒழிப்பு " எனும்  வேலைத்திட்டத்திற்கு அமைய  இலங்கை  விமானப்படையினால்  50 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டார்.

கிளிநொச்சி பகுதியில்    விமானப்படை உளவுப்பிரிவினால்   தகவல்கள் சேகரிக்கப்பட்டு கடந்த 2020 ஆகஸ்ட் 19 ம் திகதி  போலீசாருடன் இணைந்து  விமானப்படையினர்  இந்த  செயற்திட்டத்தில்  ஈடுபட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை