அம்பாறை விமானப்படை தளத்தில் விஐபி பாதுகாப்பு பயிற்சி ஆரம்பம்.
இலங்கை  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும் விசேட வான் இயக்க  படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் லீடர்  பானுக பண்டார ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை  விமானப்படை தளத்தில் விஐபி பாதுகாப்பு பயிற்சி  கடந்த 2020 ஆகஸ்ட் 25  ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது

இந்த பாடநெறியானது   போலீஸ்  விசேட அதிரடிப்படை  பிரிவினரால்  பின்பற்றப்பட்ட பயிற்சிநெறியாகும்

இதன் முதல் கட்டமாக  02 அதிகாரிகள் உட்பட 23 பேர் இந்த பயிற்சிநெறிக்கு  தெரிவுசெய்யப்பட்டனர் .இந்த பயிற்சிநெறியின்  நோக்கம்  விஐபி பாதுகாப்பு நுட்பங்களில் பணியாளர்களை தகுதி பெறுவதும், விஐபி / விவிஐபி பாதுகாப்பு கடமைகளைச் செய்யும்போது அவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதும் பயிற்சியின் முக்கிய மையமாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை