
விமானப்படை தீயணைப்பு பயிற்ச்சி பாடசாலை மற்றும் தீயணைப்பு வாகனம் பரிபாலனை மைய்யத்தின் 04 வது வருடநிறைவு தினம்.
4:07pm on Tuesday 15th September 2020
விமானப்படை தீயணைப்பு பயிற்ச்சி பாடசாலை மற்றும் தீயணைப்பு வாகனம் பரிபாலனை மைய்யத்தின் 04 வது வருடநிறைவு தினம் நிகழ்வுகள் கடந்த 2020 ஆகஸ்ட் 27 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் படைத்தள கட்டளைஅதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்கள் கலந்துகொண்டார்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் லட்சுமனின் வழிகாட்டுதலின் கீழ், நீர்கொழும்பு துங்கல்பிட்டியா மகா வித்யாலயாவில் உள்ள கணினி பயிற்சி ஆய்வகத்தை புதுப்பித்து சமூக சேவை திட்டம் ஓன்று மேற்கொள்ளப்பட்டது.
2020 ஆகஸ்ட் 27 ம் திகதி அன்று, படைப்பிரிவு வழக்கமான நாளாந்த அணிவகுப்புடன் கைப்பந்து போட்டியுடன் ஆரம்பத்தினத்தைத் தொடங்கியது. இறுதியில் அனைவரின் பங்கேற்ப்பில் பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றது.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் லட்சுமனின் வழிகாட்டுதலின் கீழ், நீர்கொழும்பு துங்கல்பிட்டியா மகா வித்யாலயாவில் உள்ள கணினி பயிற்சி ஆய்வகத்தை புதுப்பித்து சமூக சேவை திட்டம் ஓன்று மேற்கொள்ளப்பட்டது.
2020 ஆகஸ்ட் 27 ம் திகதி அன்று, படைப்பிரிவு வழக்கமான நாளாந்த அணிவகுப்புடன் கைப்பந்து போட்டியுடன் ஆரம்பத்தினத்தைத் தொடங்கியது. இறுதியில் அனைவரின் பங்கேற்ப்பில் பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றது.











