
அதிகாரம் அல்லாத அதிகாரிகளின் மேலாண்மை கல்லூரியின் 20வது ஆண்டு நிறைவு விழா .
சீனவராய விமானபடைத்தளத்தில் அதிகாரம் அல்லாத அதிகாரிகளின் மேலாண்மை கல்லூரியின் 20 வது ஆண்டு நிறைவு விழா அதனை கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் சப்ராஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் கடந்த 2020 செப்டம்பர் 01 ம் திகதி இடம்பெற்றது.
இதன் முகமாக சமூகசேவை திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது நாச்சிகுடாவில் உள்ள சமுத்ரஸன்னா விகாரை , புனித அந்தோனியார் தேவாலயம் , செய்யித் அப்பாப் ஜும்மா பள்ளி , ஸ்ரீ கணபதிகோவில் ஆகிய மத ஸ்தானங்களில் சுற்றுவட்டம் சுத்தம்செய்யும் வேலை கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி இடம்பெற்றது.
மேலும் மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்றும் 22ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதன் முகமாக சமூகசேவை திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது நாச்சிகுடாவில் உள்ள சமுத்ரஸன்னா விகாரை , புனித அந்தோனியார் தேவாலயம் , செய்யித் அப்பாப் ஜும்மா பள்ளி , ஸ்ரீ கணபதிகோவில் ஆகிய மத ஸ்தானங்களில் சுற்றுவட்டம் சுத்தம்செய்யும் வேலை கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி இடம்பெற்றது.
மேலும் மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்றும் 22ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.












