
2020 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
2020 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் கடந்த 2020 செப்டம்பர் 03 ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.
இதன்போது தளபதி அவர்களை வவுனியா விமானப்படைதள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பியசேன அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் .
அதன்பின்பு கடந்த ஆண்டு சிறப்பாக சேவையை வழங்கிய படைவீரர்களுக்கு தளபதி விருதும் தளபதியினால் வழங்கிவைக்கப்பட்டது அதன் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.
அதனை தொடர்ந்து படைத்தள அனைத்து பகுதிகளும் படைப்பிரிவுகளுக்கும் தளபதி விஜயம் மேற்கொண்டு பரீட்சணையை மேற்கொண்டார் அதனைத்தொடர்ந்து தளபதியினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் சேவைசெய்த அனைவருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அதிகாரிகள் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டு இருந்தனர் .
இதன்போது தளபதி அவர்களை வவுனியா விமானப்படைதள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பியசேன அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் .
அதன்பின்பு கடந்த ஆண்டு சிறப்பாக சேவையை வழங்கிய படைவீரர்களுக்கு தளபதி விருதும் தளபதியினால் வழங்கிவைக்கப்பட்டது அதன் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.
அதனை தொடர்ந்து படைத்தள அனைத்து பகுதிகளும் படைப்பிரிவுகளுக்கும் தளபதி விஜயம் மேற்கொண்டு பரீட்சணையை மேற்கொண்டார் அதனைத்தொடர்ந்து தளபதியினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் சேவைசெய்த அனைவருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அதிகாரிகள் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டு இருந்தனர் .


















