எம் டீ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்டுத்த விமானப்படை தீவிர செயற்பாடு.
சங்கமத்தீவு  கடற்பரப்பில்  சுமார் 38 கிலோ மைல் தூரத்தில் பயணம் செய்த நியூ எம் டீ டயமன்  மசகு என்னைக்கப்பல்  கடந்த  2020 செப்டம்பர் 03   திகதி தீப்பற்றிய .

இந்த சந்தர்ப்பத்தில் சீனவராய  விமானப்படை அகாடமியில் அமைந்துள்ள எண் 3 கடல்சார் படை  உடனடியாக ஒரு பீச் கிங் பி 200 விமானத்தை அனுப்பி கண்காணிப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டது

இதன்போது   விமானப்படை பீச் கிராப்ட் விமானம் மற்றும் கடற்படையின் கப்பல்கள் மூலம் தீயணைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன .

இந்த கப்பலில் பயணித்த பயணிகளை  மீட்டு அவர்களுக்கான  சிகிசிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்  மேலும் இலங்கை   விமானப்படையின்  எம் ஐ 17   ஹெலிகோப்டேர்மூல  பம்மிபக்கட் ( மூங்கில் தொட்டி ) மூலம் தீயணைப்பு வேலைகள்  விமானப்படை மூலம்  மேட்கொள்ளப்பட்டன இந்த தீயணைப்பு  வேலைகளை  வெற்றிகரமாக  கடற்படை , விமானப்படை என்பன இணைந்து  மேற்கொண்டன  

இந்த கப்பலில்  270,000 மெட்ரிக் தோன் கனிய என்னை இருந்தது  குறிப்பிடத்தக்கது.


 

04th September 2020
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை