
கட்டுநாயக்க விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள சேவா வனிதா பிரிவினால் கந்தான பகுதியில் உள்ள படைவீரர் இல்லத்தில் சமூகசேவைத்திட்டம் ஓன்று இடம்பெற்றது.
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் 69 வது வருடத்தை முன்னிட்டு கட்டுநாயக்க சேவா வனிதா பிரிவினால் கந்தான படைவீர்ரகள் இல்லத்தில் சமோபோக சேவைத்திட்டம் ஒன்றை கடந்த 2020 செப்டம்பர் 03 ம் திகதி இடம்பெற்றது
கட்டுநாயக்க விமானப்படை தள சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்களின் வழிகாட்டலிக்கீழ் சேவா வனிதா பொறுப்பதிகாரி விங் கமாண்டர் குணவர்தன அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் மற்றும் தளத்தின் படைவீரக்ளின் பங்களிப்புடன் சேவை வீரர்களுக்கு பரிசு வழங்கல், மதிய உணவு மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கட்டுநாயக்க விமானப்படை தள சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்களின் வழிகாட்டலிக்கீழ் சேவா வனிதா பொறுப்பதிகாரி விங் கமாண்டர் குணவர்தன அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் மற்றும் தளத்தின் படைவீரக்ளின் பங்களிப்புடன் சேவை வீரர்களுக்கு பரிசு வழங்கல், மதிய உணவு மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.





