ராடார் பராமரிப்பு பிரிவு அதன் 11வது ஆண்டு நிறைவு நிகழ்வை கொண்டாடுகிறது.
8:20pm on Thursday 24th September 2020
கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தின் ராடார் பராமரிப்பு பிரிவு அதன் 11 வது ஆண்டு நிறைவு கடந்த 2020 செப்டம்பர் 20ம் திகதி   கொண்டாடியது.

இதன் நிகழ்வாக  படைப்பிரிவின் கட்டளை  அதிகாரி  குரூப்  கேப்டன்   ஆசிரி எலெகோட  அவர்களின் வழிகாட்டலின்கீழ் கந்தான  மெத்சுவா சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு  சிரமதானம் மாற்றும் அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்றது   .அன்றய தினம்  பரீட்சனை அணிவகுப்பும் கட்டளை அதிகாரி அவர்களால் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை