
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற அடுக்குமாடி இடிந்து விழுந்த விபத்தின்போது விமானப்படை தீயணைப்புமற்றும்மீட்பு குழுவினர் விரைவாக மீட்பு பணியில்.
கடந்த 2020 செப்டம்பர் 20ம் திகதி கண்டி பூவேலிகட பகுதியில் இடம்பெற்ற கட்டிட இடிபாடு அனர்த்தத்தின்போது விமானப்படையின் தலதா மாளிகையில் கடமையில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைவாக விரைந்துசென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
விமானப்படை சார்பாக தலதா மாளிகையில் கடமையில் இருந்த 05 தீயணைப்புமீட்புக்குழுவினருடன் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து விரைவாக மீட்டுப்பணிகளில் ஈடுபட்டனர் இந்த சம்பவம் அதிகாலை 05:00 மணியளவில் இடம்பெற்றது.
விமானப்படை சார்பாக தலதா மாளிகையில் கடமையில் இருந்த 05 தீயணைப்புமீட்புக்குழுவினருடன் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து விரைவாக மீட்டுப்பணிகளில் ஈடுபட்டனர் இந்த சம்பவம் அதிகாலை 05:00 மணியளவில் இடம்பெற்றது.



