காட்டுகுருந்த சேவா வனிதா பிரிவினால் புத்தக நன்கொடைத்திட்டம்.
கட்டுகுருந்த  விமானப்படை தள  சேவா வனிதா பிரிவினால்  கடந்த 2020  செப்டம்பர்  20 ம் திகதி  தெமட்டகொட கல்லஸ்ஸ  முன்னிலை  பாடசாலைக்கு  புத்தகம் நன்கொடையாக வழங்கப்பட்டது இதன்மூலம்  சுமார் 251 மாணவர்கள்  பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில் காட்டுகுருந்த விமானப்படை  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் பியசிறி அவர்கள்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்  மேலும் அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை