
காட்டுகுருந்த சேவா வனிதா பிரிவினால் புத்தக நன்கொடைத்திட்டம்.
கட்டுகுருந்த விமானப்படை தள சேவா வனிதா பிரிவினால் கடந்த 2020 செப்டம்பர் 20 ம் திகதி தெமட்டகொட கல்லஸ்ஸ முன்னிலை பாடசாலைக்கு புத்தகம் நன்கொடையாக வழங்கப்பட்டது இதன்மூலம் சுமார் 251 மாணவர்கள் பயனடைந்தனர்.
இந்த நிகழ்வில் காட்டுகுருந்த விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியசிறி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் மேலும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் காட்டுகுருந்த விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியசிறி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் மேலும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.





