
ரந்தெனிகள வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு பணியில் இலங்கை விமானப்படை உதவி .
ரந்தெனிகள வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த அனர்த்த முகாமைத்துவ மையத்தின் வேண்டுகோளின் பேரில் கடந்த 2020 செப்டம்பர் 29 ம் திகதி ஹிங்குராகோட இல 07 ம் ஹெலிகொப்டர் படைப்பிரிவினரால் பெல் 212 ஹெலிகாப்டர் மற்றும் பம்பி வாலி யுடன் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் இடம்பெற்றது .
இதன்போது ஹெலிகாப்டர் தீயணைப்பு பணியில் ஹெலிகாப்டர் விமானியாக பிளைட் லெட்டினால் சுதார அமரதேவ, மற்றும் பிளைன் ஆஃபீசர் எரங்க ஏக்கநாயக்க ஆகியோர் ஈடுபட்டனர் இதன்போது 36 முறை 32800 லீடர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஹெலிகாப்டர் தீயணைப்பு பணியில் ஹெலிகாப்டர் விமானியாக பிளைட் லெட்டினால் சுதார அமரதேவ, மற்றும் பிளைன் ஆஃபீசர் எரங்க ஏக்கநாயக்க ஆகியோர் ஈடுபட்டனர் இதன்போது 36 முறை 32800 லீடர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






