
ஹிங்குரகோட விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு
ஹிங்குரகொட விமானப்படை தளத்தின் ஏற்பாட்டில் கடந்த 2020 அக்டோபர் 28ம் திகதி இரத்ததான நிகழ்வு ஓன்று படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டயஸ் அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.
நாட்டில் நிலவும் சுகாதார மருத்துவ தேவைகளுக்காக இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு 109 ம் மேற்பட்ட சேவை ஊழியர்கள் பங்களித்தனர்.
நாட்டில் நிலவும் சுகாதார மருத்துவ தேவைகளுக்காக இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு 109 ம் மேற்பட்ட சேவை ஊழியர்கள் பங்களித்தனர்.









