![](../uploads/news/cmdr_call_president_10_2020/2.jpg)
சேவையில் இருந்து ஓய்வு பெரும் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் தலைவரும் முப்படை தளபதியுமான ஜனாதிபதியை சந்தித்து பிரியாவிடை பெற்றார்
10:13am on Wednesday 30th December 2020
சேவையில் இருந்து ஒய்வு பெரும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் பிரியாவிடை பெரும் முகமாக தனது இறுதி சந்திப்பாக இலங்கை முப்படை தளபதியும் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் ஜனாதிபதியுமான அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கடந்த 2020 அக்டோபர் 29 ம் திகதி சந்தித்தார் .
இதன்போது இருவருக்குமான உரையாடலின்பின்பு இருவருக்குமான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.
இதன்போது இருவருக்குமான உரையாடலின்பின்பு இருவருக்குமான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.
![Commander makes a farewell call on His Excellency the President](../uploads/news/cmdr_call_president_10_2020/1.jpg)
![Commander makes a farewell call on His Excellency the President](../uploads/news/cmdr_call_president_10_2020/2.jpg)
![Commander makes a farewell call on His Excellency the President](../uploads/news/cmdr_call_president_10_2020/3.jpg)