
சேவையில் இருந்து ஓய்வு பெரும் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார்.
சேவையில் இருந்து ஒய்வு பெரும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் பிரியாவிடை பெரும் முகமாக தனது இறுதி சந்திப்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காமல் குணரத்ன அவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் வைத்து கடந்த 2020 அக்டோபர் 29 ம் திகதி சந்தித்தார் .
இதன்போது இருவருக்குமான உரையாடலின்பின்பு இருவருக்குமான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.
இதன்போது இருவருக்குமான உரையாடலின்பின்பு இருவருக்குமான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.




