
எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் எயார் சீப் மார்ஷலாக பதவிஉயர்வு பெற்றார்
விமானப்படைத்தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் கடந்த 2020 நவம்பர் 01ம் திகதி எயார் சீப் மார்ஷலாக பதிப்பிரமணம் பெற்றுக்கொண்டார் .
எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கடத்த 2019 மே 29 ம் திகதி 17 வது விமானப்படை தளபதியாக பொறுப்பேற்ற அவர் எதிர்வரும் 2020 நவம்பர் 02ம் திகதி சேவையில் இருந்து ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கடத்த 2019 மே 29 ம் திகதி 17 வது விமானப்படை தளபதியாக பொறுப்பேற்ற அவர் எதிர்வரும் 2020 நவம்பர் 02ம் திகதி சேவையில் இருந்து ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.